மூணாறு நிலச்சரிவில் ஏஜமானரை இழந்த செல்லப்பிராணி மோப்ப நாய் படையில் சேர்ப்பு
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் தனது எஜமானர் குடும்பத்தை இழந்து, அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லப் பிராணி, கேரள காவல் துறை மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மூணாறு நிலச்சரிவில் ஏஜமானரை இழந்த செல்லப்பிராணி மோப்ப நாய் படையில் சேர்ப்பு










