தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது
காரைக்கால் அருகே தந்தையைக் கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அடைக்கலதாஸ்









