தற்போதைய செய்திகள்
நாகை: கீழையூர் ஒன்றியத்துக்கான தபால் வாக்குகள் எண்ணுவதில் குளறுபடி
வேளாங்கண்ணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக்கட்சி முகவர்கள் வாக்குவாதம்.
வேளாங்கண்ணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக்கட்சி முகவர்கள் வாக்குவாதம்.
தபால் வாக்குகளை சரியாக எண்ணவில்லை என புகார்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு