பல்வேறு பிரச்னைகள் காரணமாக, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, 3 ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை முடிவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வெற்றி முடிவு பகல் 1.15 மணி வரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி 3வது வார்டுக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.