ராமநாதபுரம்: தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு கரோனோ நோய்த்தொற்றின் முதல் கட்ட அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது.
மேலும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மருத்துவ துறையினர் தகவல்.