நேபாளத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 

நேபாளத்தின் லலித்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நேபாளத்தின் லலித்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

லலித்பூர் மாவட்டம் அருகேவுள்ள பாகலமுகி பகுதியைச் சுற்றி மாலை 4.30 மணியளவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com