நேபாளத்தின் லலித்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
லலித்பூர் மாவட்டம் அருகேவுள்ள பாகலமுகி பகுதியைச் சுற்றி மாலை 4.30 மணியளவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது என தெரிவித்தனர்.