டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் கிருஷ்ணன்

தமிழகத்தில் 2019-20 ஆம்நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை
டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் கிருஷ்ணன்


சென்னை: தமிழகத்தில் 2019-20 ஆம்நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் உட்பட ரூ.12,263 கோடி வரவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com