விழுப்புரத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
விழுப்புரத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தில் 712  போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பாத்திமா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர், கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

காய்ச்சல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com