கரோனா தொற்றுக்கு கேரளத்தில் முதல் பலி

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை
கோப்புப் படம்
கோப்புப் படம்


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கேரளத்தில் இதுவே கரோனா தொற்றுக்கு முதல் பலியாகும். 

உயிரிழந்தவர் துபாயில் இருந்து கொச்சி திரும்பியவர் என்றும், இதுவரை 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com