கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
ஆசாரிப்பள்ளம் கரோனா வார் டில் அனுமதி க்கப்பட்டிருந்த 3 பேoksirர் ஒரே நாளில் உயிரிழப்பு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவர் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த 66 வயதானவர், மற்றொருவர் 2 வயது குழந்தை என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்தம் மற்றும் சளி பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.