கரோனா அறிகுறி: சவுதியிலிருந்து வந்த இளைஞர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரத்தில் கரோனா அறிகுறியுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சவுதியிலிருந்து வந்த வாலிபர் சிகிச்சைக்காக
கரோனா அறிகுறி: சவுதியிலிருந்து வந்த இளைஞர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரத்தில் கரோனாஅறிகுறியுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சவுதியிலிருந்து வந்த வாலிபர் சிகிச்சைக்காக  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவலக்குடி வடக்கு தெருவை சேர்ந்த 29வயதுடைய இளைஞர் ஒருவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பி  வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com