தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமான தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமான தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிட்டு வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.

இதனால் தூத்துக்குடி மீனவா்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் திங்கள்கிழமை இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com