தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் 104 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com