வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.
தலைஞாயிறு பேரூராட்சி தேர்தலில் மொத்த 15 வார்டுகளில் அதிமுக - 8, திமுக - 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வியும், திமுக சார்பில் முத்துலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்.

முதல் முறை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 2 வாக்கு சீட்டுகளை திமுக பெண் உறுப்பினர் ஒருவர் கிழித்தார். மறு வாக்குப்பதிவில் அதிமுகவினர் 8 பேர் வாக்களித்த நிலையில் அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தலைஞாயிறு பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி
நாகை எஸ்.பி ஜெவஹர் தலைமையல் அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


