நாகை மாவட்டத்தில் நாளை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்: ஆட்சியர் பிரவீன் பி. நாயர்
நாகை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர்









