தற்போதைய செய்திகள்
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு
தமிழகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட 17 பேர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.