திருமாவளவன் மீது வழக்குப்பதிவு: ப.சிதம்பரம் கேள்வி
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

'பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா?': ப.சிதம்பரம்








