புது தில்லி: ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ‘ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மூன்று ஆண்டுகளுக்கு மைக்கேல் தேவப்ரதா பத்ரா பதவி வகிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.