மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி

மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி
மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி


சென்னனை மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.

25 வயதான இந்த ஆண், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com