தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட 17 பேர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com