சிதம்பரம் : தமிழக அரசு ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதால், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மே 18 (திங்கள் கிழமை) பணிக்கு வர வேண்டாம். பணிக்கு வருதல் தொடர்பான உரிய அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவிப்பொன்றில் பல்கலைக்கழக பதிவாளர் என். கிருஷ்ணமோகன் தெரிவித்துள்ளார்.