உம்பன் புயல் கரை கடந்த நிலையில் கொல்கத்தா நகரில் விழுந்து கிடக்கும் ஒரு மரத்திற்குக் கீழே சிக்கிச் சின்னாபின்னமான பேருந்து.
கொல்கத்தாவில் உம்பன் புயலால் வேரோடு மரங்கள் சாய, வீதிகளில் வெள்ளம் புரள நடந்துகடக்கும் மக்கள்.
பிகாரில் தானாபூர் ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயிலேறும் புலம்பெயர் மக்கள்.
குஜராத்தில் சூரத் நகரில் ரயில் நிலையம் செல்வதற்காக பேருந்துகளில் ஏறக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்.
தமிழகம் அல்ல: ஜம்மு - காஷ்மீரில் மதுக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை, மதுபானங்களை வாங்குவதற்காக வரிசைகளில் நிற்கும் குடிப்பழக்கத்தினர்.