திருப்பம்? புது தில்லியில் வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்துப் பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத்.
மறுபடியும் முதலிலிருந்து: தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் நகரில் கல்வித் துறை அமைச்சகத்தின் முன் ஆகஸ்ட் 19-ல் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் மூன்று விரல்களைக் காட்டும் ஜனநாயக ஆதரவு மாணவ, மாணவியர். பள்ளிக் கல்வி சீரமைப்பை வலியுறுத்தி மீண்டும் சனிக்கிழமை போராட்டத்துக்கு இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நற்செய்தி? அமெரிக்காவில் லாட்ரோபில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஆன்ட்ரூ விமானப் படைத் தளத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டொனாலட் டிரம்ப்.