பிரதமருடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் / நரேந்திர மோடி (கோப்புப்படங்கள்)
ஜோ பைடன் / நரேந்திர மோடி (கோப்புப்படங்கள்)

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதில் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com