மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,400 கனஅடியாக அதிகரிப்பு 

 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை பகல் 12 மணிக்கு வினாடிக்கு 15,400 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்து வருகிறது. 
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.


மேட்டூர்:  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை பகல் 12 மணிக்கு வினாடிக்கு 15,400 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்து வருகிறது. 

அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 15,400 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.

மழையளவு 69.00 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com