மேட்டூர் அணை நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 19,655 கன அடியிலிருந்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது. 
மேட்டூர் அணை நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 19,655 கன அடியிலிருந்து 30000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதனால் அணையின் நீர்மட்டம் 73.27 அடியிலிருந்து 74 அடியாகவும், நீர் இருப்பு 35.57 டி.எம்.சியிலிருந்த  37.50 டி.எம்.சி,யாகவும் உயர்ந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com