சூரியகாந்தி எண்ணெய்க்குப் பதிலாக மரச்செக்கு எண்ணெய் வாங்கிப் பயன்படுத்துவது, சமையலுக்கு வேதியியல் உரங்களிட்ட காய்கறிகளைத் தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் விளைந்ததாகக் கருதப்படும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்களைப் பயன்படுத்துவது எனப் பெருவாரியான மக்களின் அன்றாட வாழ்க்கை முறையானது தற்போது மாறி விட்டது. இது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் தான். இதையொட்டி சென்னை வர்த்தக மையத்தில் முதன்முறையாக மிகப் பரந்த அளவிலான ‘ஆர்கானிக் மற்றும் ஆயுர்வேதிக் பொருட்களின் கண்காட்சி’ நடைபெறவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இடம்: சென்னை வர்த்தக மையம்
நாள்: டிசம்பர் 16 முதல் 18 வரை.
நேரம்: காலை 10 மணி முதல்...