சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாகித்திய அகாதெமி ‘ நாரி சேதனா’ என்றொரு இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்போர் பிரபல இலக்கிய ஆளுமைகளான ஆண்டாள் பிரியதர்ஷினி, அரங்க மல்லிகா, முபீன் சாதிகா, பிரிய சகி உள்ளிட்டோர். மயிலாப்பூர் கிழக்கு மாட வீதி, பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
விழா அழைப்பிதழ்:
தேநீர்: மாலை 5.30 மணிக்கு
நாள்: புதன் கிழமை 07.03.17
நிகழ்ச்சித் தொடக்கம்: மாலை 6 மணிக்கு