சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்.. இணைந்திருங்கள்.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி முகம் காணப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்துள்ளார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
நான்குனேரியில் 7வது சுற்றில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,919 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 13வது சுற்று முடிவில் 29,658 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 26,980 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் 11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 75955 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்:58,174 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 27,318 வாக்குகள்
திமுக வேட்பாளர் புகழேந்தி: 16,963 வாக்குகள்
நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி: 502 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் நாராயணன்: 4,737 வாக்குகள்
காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன்: 2,865 வாக்குகள்
நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன்: 127 வாக்குகள்
திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியையும், காங்கிரஸ் வசம் இருந்த நான்குனேரி தொகுதியையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.
அதிமுக வேட்பாளர் நாராயணன்: 85,937 வாக்குகள்