வரும் ஞாயிறன்று (22.03.20) யாரும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம்
வரும் 22-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
அத்தியாசிய சேவையில் பணிபுரிவோர் தவிர வேறு யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம்.
கரோனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என்று நினைக்காதீர்கள்.