.கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. .இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.. வணக்கம்.... நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.... இந்தியாவின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது.... புதிய உத்வேகத்துடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.... கரோனாவைச் சமாளித்துக் கொண்டே நாம் முன்னேறவும் செய்வோம்.... நாலாவது பொது முடக்கம் புதிதாக, வித்தியாசமானதாக இருக்கும்.... எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.... கரோனா நம்முடன் பல மாதங்கள் இருக்கும்.... கதரும் கைத்தறியும் வாங்கச் சொன்னபோது வெற்றிகரமாக செய்துகாட்டினீர்கள்.... உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் கர்வம் கொள்ள வேண்டும்.... உலக உற்பத்திப் பொருள்களின் தாக்கம் இங்கே இருந்ததைப் போல உள்ளூர்ப் பொருள்களின் தாக்கம் இருக்கிறது....சிக்கலான நிலையிலும் உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை, விநியோக ஏற்பாடு சீராக இருக்குமாறு சமாளிக்கிறோம்.... தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்....அனைவரும் கஷ்டப்படும் இந்தச் சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும்.... எல்லாருக்கும் நல்ல பலன் கிடைக்கும் வகையில் இருக்கும்.... மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.... இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முன்னேற்றம் பெறும்... .ரிசர்வ் வங்கியின் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நாளை தெரிவிக்கப்படும்.... . 20 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.... நம் நாட்டின் விநியோக அமைப்பு பாதிக்கப்படாது.... இந்தியாவின் பலம் நம்முடைய ஜனநாயகம்....இந்தியாவின் இரண்டு தூண்கள்... பொருளாதாரம், கட்டமைப்பு.... இந்தியா தனித்தன்மை கொண்ட நாடு.... எதையுமே நம்மால் எதிர்கொள்ள முடியும்.... மக்கள் எவ்வளவோ இழந்திருக்கிறார்கள்.... நிலநடுக்கங்களை எல்லாம் பார்த்திருக்கிறோம்.... இந்தியா உறுதியாக அதைச் செய்யும்.... கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கக் கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.... இந்தியாவின் துயரங்கள், மக்கள் படும் அவதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.... இந்தியா தங்கச் சுரங்கம் போன்ற நாடு..... மனித குலத்துக்காக மேலும் பல நன்மைகளை இந்தியா செய்யும்.... இந்தியா மேலும் முன்னேறும்.... இந்தத் தருணத்தில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.... வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.... இந்தியாவில் நடைபெறும் மாற்றங்கள் இந்த உலகையே மாற்றியமைக்கும்.... இந்தியாவில் நடக்கும் மாற்றங்களை உலகம் கவனிக்கிறது... உலகையும் நாம் கவனிக்கிறோம்.... மக்களுக்கு கரோனா பல விஷயங்களைக் கற்றுத் தந்துகொண்டிருக்கி்றது.... கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.... இன்று இரண்டு லட்சம் என்95 முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.... இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை....கரோனா பாதிப்பினால் இந்தியாவுக்கு ஒரு செய்தி சொல்கிறது.... இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.... இதிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.... கரோனாவுக்கு முன், கரோனாவுக்குப் பின் என இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.... சிக்கலிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.... இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்.... இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததேயில்லை.... இப்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக இருக்கிறது.... கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.... வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.... பலர் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளனர்.... வணக்கம்....தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்