சொன்னது
தகுதியும், திறமையும் உள்ளவர்களை குடும்ப அரசியல் அங்கீகரிப்பதில்லை. குடும்ப அரசியலின் ஆதிக்கம் புதையும்போது, ஜனநாயகத்தின் உண்மையான வலிமை தெரியவரும்.
சொல்லாதது
எடியூரப்பா மகன் ராகவேந்திரா, கோபிநாத் முண்டே மகள் பங்கஜாவையும் மக்கள் மறந்துட்டா நல்லாருக்கும்!