சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற குருவாயூரப்பன் திருவிழாவை சபரிமலை தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரரூ கொடியேற்றித் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.