குரோம்பேட்டை நேருநகர் பட்டேல் தெருவில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ ஸீதாகல்யாண மகோத்சவம் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு குரு கீர்த்தனைகள், கீத கோவிநதம் - அஷ்டபதி பஜன், டோலோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகளை நாமதேவ பஜனை மண்டலி முரளிகிருஷ்ணா பாகவதர் குழுவினர் பங்கேற்று நடத்துகின்றனர். பிப்ரவரி 25-ம் தேதி ஸ்ரீ ஸீதாகல்யாண வைபவம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்களுக்கு: 8300914311.
- எஸ். வெங்கட்ராமன்