மார்ச் 4-ல் மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா

சென்னை, மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் மார்ச் 4-ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறுகிறது. 
மார்ச் 4-ல் மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா

சென்னை, மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் மார்ச் 4-ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறுகிறது. 

அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற மார்ச் 4-ம் தேதி திட்கட்கிழமை அன்று மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

அன்றைய தினத்தில் விபூதி லிங்கம், மஞ்சள் லிங்கம், குங்குமம் லிங்கம், சந்தன லிங்கம், புஷ்ப லிங்கம், பழ லிங்கம், சொர்ண லிங்கம், ஐஸ் லிங்கம், ஸ்படிக லிங்கம், நவக்கிரக லிங்கம், பாதரச லிங்கம், அபிஷேக லிங்கம் மிகச் சிறிய லிங்கம் போன்ற பல்வேறு வகையான லிங்கங்களை வைத்து வழிபட உள்ளனர். அன்றைய தினம் இரவு முழுவதும் பரதநாட்டியம், கதாகாலட்சேபம் மற்றும் சிவனைப் பற்றிய ஒளிப்படக் காட்சியும், சிவாலயங்கள் பற்றியும் வண்ணத்திரையில் ஒளிபரப்பப்படுகிறது. 

சிவராத்திரி பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிவனருள் பெருமாறுக் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் விவரங்களுக்கு - 9841475566, 9444446661, 9444108465, 9841516212, 9841292835

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com