

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)
திருப்பாவையின் நிறைவுப் பாசுரம் இது. நோன்புக்கு அழைத்து, நோன்பு விதிகளை விவரித்து, நோன்பியற்றி, நோன்பை நிறைவேற்றியும் விட்டவர்கள், இப்போது பாவைப் பாட்டின் பெருமையைப் பகர்கிறார்கள்.
14-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)
நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள்.
13-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)
முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
12-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)
"கூடாரவல்லி' என்று அழைக்கப்படும் பாசுரம் இது. கீழ்ப்பாசுரத்தில் நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள் பேசப்பட்டன.
11-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)
பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?' என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம்.
10-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)
கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே..
09-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)
மேல் பாசுரத்தில் (பா.23) "சிம்மாசனத்தில் வீற்றிரு' என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான்.
08-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)
சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம்.
07-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)
இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும்.
06-01-2021

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)
கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். "மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட..
05-01-2021
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்