வேலூர் ஸ்ரீபுரம் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தான பட்டு வஸ்திரம்

வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
வேலூர் ஸ்ரீபுரம் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தான பட்டு வஸ்திரம்

வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் புதிதாக 9 அடி உயரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு இக்கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதன்கிழமை பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை, நாராயணி பீடம் சக்தி அம்மாவிடம் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சதலவாடி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com