மாபெரும் சாளகிராம சங்கமம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் அசோக்நகரில் இன்று நடைபெறுகிறது.
இடம்: அசோக்நகர் ஆஞ்சநேயர் கோயில், Near Ashok Nagar Girls Higher Sec. School.
நாள்: அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 4 வியாழக்கிழமை 2018
நேரம்: காலை 7.00 - 11.30 மற்றும் மாலை 3.00 - 8.00
6000-த்துக்கும் மேற்பட்ட சாளகிராமம் ஒரே இடத்தில் காண்பது மிக மிக அரிது. இதைக்காணக் கண் கோடி வேண்டும். அனைவரும் வாரீர் இறைவன் அருள்பெறுவீர்.
குறிப்பு: சாளகிராமத்தை கொடையாக அக்டோபர் 14 அன்று நாமக்கலில் வைத்து பெற்றிட முன்பதிவு செய்ய வேண்டிய எண்கள் 73736 73736, 7845 78850