திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

வீரராகப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.  

நேற்று மாலை தெப்போற்சவம் விமரிசையாக நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வீரராகவப்பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தெப்பத்தைச் சுற்றிலும் நின்று பூ தூவி வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com