திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நாளை உழவாரப் பணி

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை (மே 26) உழவாரப் பணி நடைபெறுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நாளை உழவாரப் பணி

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) உழவாரப் பணி நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை வெளியிட்ட அறிக்கை:  ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெறுகிறது.  

அதன்படி 239-வது உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெறுகிறது. உழவாரப் பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் நெல்லையப்பர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதியில் காலை 8.30 மணிக்கு கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com