திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ1.88 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கை புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ1.88 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.