கவிதைமணி
அரியாசனம்: ஆ.மகராஜன்
முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..
குடியாட்சி நடக்கின்ற
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார்
நடத்த முனைகின்றன..
முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..
குடியாட்சி நடக்கின்ற
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார்
நடத்த முனைகின்றன..