தனியான நானேதனியாளாய் போனேன்நிசப்த வெளியில்...எத்தனை நாள் தவித்திருந்தேன்எத்தனையோ கனவு வைத்திருந்தேன்...அத்தனையும் நிஜமாகும்நிசப்த வெளியில் நிலவுடன்நாம் நடக்கையில்...நண்பனும் நானும்சில நாட்கள் நடந்திருப்போம்கஷ்டங்களை பகிர்ந்திருப்போம்...என்னவளும்என் நண்பனும் இல்லாமல்தனியாக நடக்கிறேன் இன்று...அத்தனை ஞாபகங்களும்கண் முன்னே வந்து போகும் இன்றும்!!!