பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7

தீமைகள் நெருங்காது
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7


பாடல் 7

மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா,
ஏதம் சாராவே.

‘மாதவன்’ என்று எம்பெருமான் பெயரை ஓதினால், தீமைகள் நெருங்காது, பாவங்கள் சேராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com