மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா- இலக்கிய நிகழ்ச்சிகள். 12.8.19 மாலை 6.00; தலைமை: எல்.நாராயணன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், இரா.குறிஞ்சிவேந்தன், டி.சண்முகன், ஆர்.சிவலிங்கம்; 13.8.19 மாலை 6.00; தலைமை: சி.கதிரவன்; பங்கேற்பு: ஆர்.எம்.வாசகம், கே.ஆறுமுகம், ந.அன்பரசு; வ.உ.சி.பூங்கா மைதானம், பேருந்து நிலையம் அருகில், ஈரோடு.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் "திண்ணை' - உரையரங்கம். தலைமை: உ.பிரபாகரன்; பங்கேற்பு: வி.செல்வக்குமார், ஆரிசன், பூங்குயில் சிவக்குமார், ம.மகாலட்சுமி ; காளி முனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி வீதி, வந்தவாசி; 12.8.19 மாலை 6.00.
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சோழநாச்சியார் இராசசேகர்; பங்கேற்பு: இரா.மதிவாணன், ஒளவை ந.அருள்; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/ 223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 13.8.19 மாலை 6.00.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையம் நடத்தும் "தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்' - சொற்பொழிவு நிகழ்ச்சி. பங்கேற்பு: முத்து நெடுமாறன்; ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3 ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை; 14.8.19 மாலை 5.30.
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் ஐம்பெரும் விழா. 14.8.19 மாலை 5.30; பங்கேற்பு: பொன்.காட்சிக்கண்ணன், எம்.எஸ். முத்துக்குமரன், தி.மு .அப்துல்காதர், அரசு.பரமேசுவரன், பாரதன், த.சித்திரேசன்; 15.8.19 மாலை 5.00; பங்கேற்பு: எம்.எஸ்.பிரபாகர், ரவி தமிழ்வாணன், உத்தமசோழன், பழ. அன்புநேசன், மு.தருமராசன் மயிலாடுதுறை இளையபாரதி; காந்திஜி பூங்கா திடல், கம்பம்.
தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: பெ.தருமலிங்கம், செந்தலை கவுதமன், ப.திருநாவுக்கரசு; பொதுசனசங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 17.8.19 காலை 10.00.
தமிழ்ப் பேரவை நடத்தும் திங்கள் நிகழ்வு. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: உ.தண்டபாணி, பா.பத்மபிரியா, கொ.தேவராசு; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 17.8.19 மாலை 530.
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகைத் தொடர் சொற்பொழிவு. தலைமை: திருவடி பாண்டியன்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், செ.மணிமாறன், கா.தெய்வகணபதி; வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 18.8.19 மாலை 5.00.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் கோவை மாவட்ட மாநாடு. தலைமை: வெ. சுப்பிரமணியன்; பங்கேற்பு: எஸ்.பாலச்சந்திரன், ஹாமீம் முஸ்தபா, புவியரசு, வி.எஸ்.சுந்தரம், எஸ்.இராதாகிருஷ்ணன், தங்க முருகேசன், க.அம்சப்ரியா, ப.பா. இரமணி, எம்.வி.ராஜன், இரவீந்திரபாரதி, எம்.குணசேகர்; தோழர் சூ.ர.தங்கவேலு அரங்கம், சன்மார்க்க சங்கம், தேவாங்கர் பள்ளி சாலை, கோவை-2; 18.8.19 காலை 10.00.