இலக்கியச் சங்கமம்

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா- இலக்கிய நிகழ்ச்சிகள். 12.8.19 மாலை 6.00; தலைமை: எல்.நாராயணன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,  இரா.குறிஞ்சிவேந்தன், டி.சண்முகன்

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா- இலக்கிய நிகழ்ச்சிகள். 12.8.19 மாலை 6.00; தலைமை: எல்.நாராயணன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,  இரா.குறிஞ்சிவேந்தன், டி.சண்முகன், ஆர்.சிவலிங்கம்; 13.8.19 மாலை 6.00;  தலைமை: சி.கதிரவன்; பங்கேற்பு: ஆர்.எம்.வாசகம், கே.ஆறுமுகம்,  ந.அன்பரசு;   வ.உ.சி.பூங்கா மைதானம், பேருந்து நிலையம் அருகில்,  ஈரோடு.     

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும்  "திண்ணை' - உரையரங்கம். தலைமை:  உ.பிரபாகரன்; பங்கேற்பு: வி.செல்வக்குமார், ஆரிசன், பூங்குயில் சிவக்குமார், ம.மகாலட்சுமி ;  காளி முனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி வீதி, வந்தவாசி;  12.8.19  மாலை 6.00.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சோழநாச்சியார் இராசசேகர்; பங்கேற்பு: இரா.மதிவாணன், ஒளவை ந.அருள்; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/ 223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  13.8.19  மாலை 6.00.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையம் நடத்தும் "தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்' -  சொற்பொழிவு நிகழ்ச்சி. பங்கேற்பு: முத்து நெடுமாறன்; ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3 ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை;  14.8.19  மாலை 5.30.

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை  நடத்தும் ஐம்பெரும் விழா. 14.8.19 மாலை 5.30; பங்கேற்பு: பொன்.காட்சிக்கண்ணன், எம்.எஸ். முத்துக்குமரன், தி.மு .அப்துல்காதர்,  அரசு.பரமேசுவரன், பாரதன்,  த.சித்திரேசன்; 15.8.19  மாலை 5.00; பங்கேற்பு: எம்.எஸ்.பிரபாகர், ரவி தமிழ்வாணன், உத்தமசோழன், பழ. அன்புநேசன், மு.தருமராசன் மயிலாடுதுறை இளையபாரதி; காந்திஜி பூங்கா திடல், கம்பம். 

தமிழ்நாடு இலக்கியப் பேரவை  நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: பெ.தருமலிங்கம், செந்தலை கவுதமன், ப.திருநாவுக்கரசு;  பொதுசனசங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,  கோவை-45;  17.8.19  காலை 10.00.

தமிழ்ப் பேரவை நடத்தும் திங்கள் நிகழ்வு. தலைமை:  கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: உ.தண்டபாணி, பா.பத்மபிரியா, கொ.தேவராசு;  கிராமியம் அரங்கம்,  பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 17.8.19  மாலை 530. 

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகைத் தொடர் சொற்பொழிவு. தலைமை: திருவடி பாண்டியன்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், செ.மணிமாறன், கா.தெய்வகணபதி;  வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48;  18.8.19  மாலை 5.00.

தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம்  நடத்தும் கோவை மாவட்ட மாநாடு. தலைமை: வெ. சுப்பிரமணியன்; பங்கேற்பு:  எஸ்.பாலச்சந்திரன், ஹாமீம் முஸ்தபா, புவியரசு, வி.எஸ்.சுந்தரம், எஸ்.இராதாகிருஷ்ணன், தங்க முருகேசன், க.அம்சப்ரியா, ப.பா. இரமணி, எம்.வி.ராஜன்,  இரவீந்திரபாரதி, எம்.குணசேகர்;  தோழர் சூ.ர.தங்கவேலு அரங்கம், சன்மார்க்க சங்கம், தேவாங்கர் பள்ளி சாலை, கோவை-2;  18.8.19  காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com