வியாசர் அறம் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.272; ரூ.200; ப்ரெய்ன் பேங்க், 16/2, ஜெகதாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை-17.
பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம் - யாழிசை மணிவண்ணன்; பக்.88; ரூ.90; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044 -2489 6979.
ஒரு சீரடி பக்தரின் பார்வையில் ஒரு சில நிகழ்வுகள்-கே.எஸ்.சுப்ரமணி யம்; பக்.40; ரூ.30; வசந்தா பிரசுரம், சென்னை-33; 044 - 2474 2227.
ஸ்ரீ லிங்க புராணம் - அபயாம்பாள்; பக்.128; ரூ.50; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044 - 2650 7131.
இலங்கையில் இராமாயணத் தேடல்கள் - ஷ்யாமா சுவாமி நாதன்; பக்.128; ரூ.150; செங்கைப் பதிப்பகம், பிளாட் எண்.17, பத்தாவது தெரு, சக்தி நகர், ஆலப்பாக்கம், வல்லம் அஞ்சல், செங்கல்பட்டு-603003.
நான் பார்த்து வியந்த சீனா - டி.ரமேஷ்; பக்.128; ரூ.90; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044- 2434 2926.
அதிர்வுகள் - பானுமதி பாஸ்கோ; பக்.160; ரூ.160; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை; 04175 -227012.
ஒüரங்கசீப் - வசந்தநாயகன்; பக்.96; ரூ.100; ஸ்ரீ குருஇராகவன் பப்ளிக்கேஷன்ஸ், 5/1, நான்காவது தெரு, மதிநகர் விரிவு, காந்திநகர், வேலூர்-632006.
பெருந்தன்மைபேணுவோம் - வெ.இறையன்பு; பக்.32;ரூ.20;கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044- 2431 4347.