இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "கீழடி - தமிழர்தம் தாய்மடி' - சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை: கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்; பங்கேற்பு: ஜா.திரிபுரசூடாமணி;
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "கீழடி - தமிழர்தம் தாய்மடி' - சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை: கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்; பங்கேற்பு: ஜா.திரிபுரசூடாமணி; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 15.10.19 மாலை 6.00.
* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள். 16.10.19 பிற்பகல் 2.00; பொருள்: பக்தி இலக்கியம்; தலைமை: ய.மணிகண்டன்; பங்கேற்பு: அரங்க. இராமலிங்கம்; 17.10.19 பிற்பகல் 2.00; பொருள்: ஊடக உலகம்; பங்கேற்பு: அ.குமரேசன்; பவளவிழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம், காமராசர் சாலை, திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னை.
* கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம். தலைமை: மு.முருகேசன்; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், ரெ.கார்த்திகேயன்; நற்பணி மன்ற வளாகம், 114/2, டி.பி.கே.ரோடு, மதுரை-1; 17.10.19 காலை 8.50.
* முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: சொ.பத்மநாபன், ந.பாபு, கோ.புருடோத்தமன்; மாவட்ட முழுநேரக் கிளை நூலகம், 13 ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதிநகர், சென்னை-39; 18.10.19 மாலை 6.00.
* தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: சு.இரவீந்திரன், திராவிடமணி, வி.பி.தண்டாயுதம், ப.திருநாவுக்கரசு; பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 19.10.19 காலை 10.00.
* தமிழ்ப் பேரவை நடத்தும் திருக்குறள் விளக்கம்- நாற்று சிறப்புப்பொழிவு. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: ச.திருநாவுக்கரசு, ம.மணிகண்டன், பெ.கனகராசு, மு.கருப்பண்ணன்; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை ; 19.10.19 மாலை 5.30.
* தேனித் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேன்துளிகள் - கவியரங்கம் தொடக்க விழா. தலைமை: மு.சுப்பிரமணி; பங்கேற்பு: தமிழ்ப் பெரியசாமி, சக்தி ஜோதி, ம.கவிக்கருப்பையா, பூ.ஆனந்தகுமார்; மாயா புத்தக நிலையம், மேல்தளம், பழைய பேருந்து நிலையம் எதிரில், தேனி; 19.10.19 மாலை 5.30.
* பொதிகை மின்னல் நடத்தும் 20 ஆம் ஆண்டு விழா. பங்கேற்பு: விஜயஸ்ரீ மகாதேவன், எஸ்பி.முத்துராமன், என்.சி.மோகன்தாஸ், நெல்லை சு.முத்து, சாந்தகுமாரி சிவகடாட்சம், மாம்பலம் சந்திரசேகர், ஈஸ்வரி, குமரிச்செழியன், ஆரிசன், இதயகீதம் இராமானுஜம், வானதி இராமநாதன், உதயம் ராம், சோலச்சி, கார்முகிலோன் ; இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை; 20.10.19 மாலை 4.00. 
* தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும்குறுந்தொகை தொடர் சொற்பொழிவு. தலைமை: பி.இரத்தினசபாபதி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன்; வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில் நகர், வண்டலூர், சென்னை-48 ; 20.10.19 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com