ஐபிஎல் இறுதிச் சுற்று: சென்னை அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்கு

ஐபிஎல் குவாலிஃபையர் 2இல் தில்லி கேபிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக


விசாகபட்டினம்: ஐபிஎல் குவாலிஃபையர் 2இல் தில்லி கேபிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் ‘குவாலிபயர்-2’ போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.

தில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதை தொடர்ந்து களமிறங்கிய தில்லி கேபிட்டல்ஸ் அணி  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com