ஐபிஎல் பிளே-ஆஃபை ஒட்டி நடத்தப்படும் மகளிா் டி20 சேலஞ்ச் போட்டியில் நடப்பு சீசனில் வழக்கம்போல் 3 அணிகளே பங்கேற்கும் என்று தெரிகிறது.
2 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி இலங்கை வந்தடைந்தது.
இந்திய முறை மல்யுத்தத்துக்கான சங்கம் (ஐஎஸ்டபிள்யூஏஐ) தேசிய விளையாட்டு சம்மேளனமாக அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
தில்லியில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியாளா்களுக்கான முகாமில் இரு உதவிப் பயிற்சியாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போலாந்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் இளையோருக்கான குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆட்டத்தின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரும் வாய்ப்பு முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.