தமிழ்நாடு
நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மாயமான மீனவர்கள் மீட்பு
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் படகுகள் மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில்
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் படகுகள் மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 2 பேர் கடலில் விழுந்து மயமாகினர்.
இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீரில் மூழ்கி மாயமான ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கணேஷ், பாலமுருகன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.